திருக்குறுங்குடி அருள்மிகு அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.9) நடைபெறுகிறது.
வைணவத் தலங்கள் 108 இல் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, அழகியநம்பிராயர் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது. 6ஆம் திருநாளான வியாழக்கிழமை அதிகாலை மேலரத வீதியில் தேவகந்தர்வ மகரிஷிகளுக்கு ஐந்து நிலைகளிலான நம்பி சுவாமி திருக்காட்சி அருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.9) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. தேரோட்டத்தை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கிவைக்கிறார். தேரோட்டத்தையொட்டி சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வரலாறு படைக்க ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி டிவீட்

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

