தியாகராஜநகர் கிளை நூலக வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் பொன்.வேலுமயில் தலைமை வகித்தார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.தியாகராஜன், தியாகராஜநகர் விக்ன விநாயகர் அறநெறிச் சங்கத் தலைவர் வே.வீரபத்தின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட இணைச் செயலர் இல.செந்தூர்நாதன் வரவேற்றார்.
செந்தமிழே செம்மொழியே என்ற தலைப்பில் 7ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீகலா, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் பண்டை தமிழர்களின் நாகரிகப் பண்புகள் என்ற தலைப்பில் கவிஞர் பொன்.வேலுமயில், புண்ணியம் எனும் உயிர் என்ற தலைப்பில் நெல்லை கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.
இரா.நடராஜன், முத்துசாமி, பூவலிங்கம், பி.மாணிக்கம், ஆர்.போத்திராஜ், எஸ்.மாரியப்பன், டி.குருசாமி, என்.அனந்தராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். வாசகர் வட்டச் செயலரும், நூலகருமான இரா.சிவஞானசுந்தரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!

கருப்பு டிரைலர்!

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
