அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பேட்டையில் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

திருநெல்வேலி பேட்டையில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சியதாக 2 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டன.

News image
Updated On :14 மே 2018, 10:20 pm

DIN

திருநெல்வேலி பேட்டையில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சியதாக 2 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் அடிப்படையில், வார்டு வாரியாக குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீர்உறிஞ்சப்படுவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையொட்டி, திருநெல்வேலி மண்டலம் பேட்டையில் வார்டு 49 எம்.ஜி.பி. தெரு பகுதியில் உதவி செயற்பொறியாளர் டி. சாமுவேல் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போது 2 வீடுகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்து வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த வீடுகளில் இருந்து மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.