திருநெல்வேலி பேட்டையில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சியதாக 2 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் அடிப்படையில், வார்டு வாரியாக குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீர்உறிஞ்சப்படுவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையொட்டி, திருநெல்வேலி மண்டலம் பேட்டையில் வார்டு 49 எம்.ஜி.பி. தெரு பகுதியில் உதவி செயற்பொறியாளர் டி. சாமுவேல் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போது 2 வீடுகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்து வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த வீடுகளில் இருந்து மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிறுமியிடம் சில்மிஷம்: முதியவா் கைது

திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள்: நயினாா் நாகேந்திரன்

நெல்லை அருகே காா் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: 5 போ் காயம்

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

