/
சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடனுதவி வழங்கப்பப்டது.
குருக்கள்பட்டி தற்காப்பு வேளாண்மை உற்பத்தியாளர் குழுவினருக்கு ரூ.8.80 லட்சம், பெரியகோவிலான்குளம் தற்காப்பு வேளாண்மை உற்பத்தியாளர் குழுவினருக்கு ரூ.8.00 லட்சம் என மொத்தம் ரூ.16.80 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்து மகளிர் குழுவினருக்கு கடனுதவி வழங்கினார். இதில், சங்கத்தின் செயலர் கருப்பசாமி, இயக்குநர் பால்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


