எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

குருவிகுளத்தில் வேளாண் குழுவினருக்கு கடனுதவி

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடனுதவி வழங்கப்பப்டது. 

Updated On :31 ஆகஸ்ட் 2019, 5:28 am IST

சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கடனுதவி வழங்கப்பப்டது. 
குருக்கள்பட்டி தற்காப்பு வேளாண்மை உற்பத்தியாளர் குழுவினருக்கு ரூ.8.80 லட்சம், பெரியகோவிலான்குளம் தற்காப்பு  வேளாண்மை உற்பத்தியாளர் குழுவினருக்கு ரூ.8.00 லட்சம் என மொத்தம் ரூ.16.80 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. சங்கத்  தலைவர் செல்வராஜ் தலைமை வகித்து மகளிர் குழுவினருக்கு கடனுதவி வழங்கினார். இதில், சங்கத்தின் செயலர் கருப்பசாமி,  இயக்குநர் பால்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.