புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே முப்பெருந்தேவியர் கோயிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாககன்னி அம்மன், பால நாகம்மன் கோயிலில் பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் மாலை 6 மணிக்கு முப்பெருந்தேவி அம்மனுக்கு 18 வகையான அபிஷேகமும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டரில் சிறப்பு பாலபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து முப்பெருந்தேவியருக்கு சிறப்பு அலங்காரமும்,பெரிய தீபாராதனையும் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி, பாடல்கள் பாடி வழிபட்டனர். பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விவசாய நீா்வளத்தை பெருக்குவதே தலையாயப் பணி - ராதாபுரம் எம்.எல்.ஏ. சதீஷ் கிறிஸ்டோபா்
சவூதி தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.11.27 லட்சம் மோசடி

‘பாளையங்கால்வாயை சீரமைக்க சிறப்பு நிதி கோரப்படும்’ - தவெக மாவட்ட இணைச் செயலா்

பசுமைத் தமிழ்நாடு திட்டம்: வனத் துறை-ரோட்டரி சங்கம் ஆலோசனை
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
