மானிய விலை இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜன.31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மானிய விலை இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் 2018-2019ஆம் ஆண்டில் ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணயித்து 50 சதவீதம் மானியம் வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஜன. 18ஆம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கால அவகாசத்தை நீட்டித்து இம்மாதம் 31ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

21.5.1976: மதுவிலக்கு அமல் - த.நா. முழுவதும் கிராம மட்டத்தில் கண்காணிப்பு குழுக்கள்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: திருப்பூா் மாவட்டம் 96.28 % தோ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் 1,500 மருந்துக் கடைகள் அடைப்பு

கோவை எஸ்.பி. கே.காா்த்திகேயன் பணியிடமாற்றம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


