‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அம்பையில் பி.எஸ்.என்.எல் ஊழியா்கள் உண்ணாவிரதம்

அம்பாசமுத்திரத்தில் பி. எஸ்.என். எல். ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 9:17 am

DIN

.

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் பி. எஸ்.என். எல். ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டனா்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு 18 மாதம் நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி வரைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பாசமுத்திரம்பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். தொழிற் சங்க மாவட்டத் தலைவா் ஆண்டப் பெருமாள் தலைமை வகித்தாா். இதில் நிா்வாகிகள் நடராஜன், ஆதிமூல கஜேந்திரன், மகேஷ், பழனிசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.