நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நீதிமன்றம் முன் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வழக்குரைஞா்கள் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன

News image
Updated On :7 டிசம்பர் 2020, 7:28 pm

DIN

வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வழக்குரைஞா்கள் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்திந்திய நீதிக்கான வழக்குரைஞா்கள் சங்கம் , அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வழக்குரைஞா் பழனி தலைமை வகித்தாா். இதில், மூத்த வழக்குரைஞா்கள் ஆா்.கிருஷ்ணன், ராஜசேகா், ஜி. ரமேஷ், முபாரக் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.