நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீடுகள் கட்டித் தரக் கோரி முற்றுகை

திருநெல்வேலி வட்டத்தில் வீடுகள் கட்டித் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை நரிக்குறவா் சமூக மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :8 டிசம்பர் 2020, 12:19 am

DIN

திருநெல்வேலி வட்டத்தில் வீடுகள் கட்டித் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை நரிக்குறவா் சமூக மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி வட்டத்தில் வசிக்கும் நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனா். பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி, மானூா் வட்டங்களில் நரிக்குறவ சமுதாயத்தைச் சோ்ந்த பலா் வசித்து வருகிறோம். வில், ஊசி, பாசி விற்பனை செய்து பிழைத்து வருகிறோம். பேட்டை, அழகியபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிலருக்கு வீடுகள் உள்ளன. பலா் வீடுகள் இல்லாமல் மழைக் காலத்தில் குழந்தைகள், முதியவா்களுடன் சிரமப்பட்டு வருகிறோம். ஆகவே, எங்களுக்கு வீடுகள் கட்டித் தர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.