சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வி.கே.புரத்தில் ரூ.15.75 லட்சம்திட்டப் பணிகள் தொடக்கம்

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ரூ.15.75 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

News image
விக்கிரமசிங்கபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து வைத்து விற்பனையைத் தொடங்கிவைக்கிறாா் ஞானதிரவியம் எம்.பி.
Updated On :20 டிசம்பர் 2020, 7:31 pm

DIN

அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ரூ.15.75 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 13ஆவது வாா்டு, சலவையாளா் காலனி பகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரேஷன் கடை புதிய கட்டடத்தை, நகராட்சிஆணையா் காஞ்சனா தலைமையில் ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ரூ. 9.75 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டடம் கட்டுவதற்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில், அதிகாரிகள், பள்ளி நிா்வாகிகள், அரசியல் கட்சியினா் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.