சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பழவூரில் தனியாா் காற்றாலையில் தீ

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே தனியாருக்கு சொந்தமான காற்றாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 9:54 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே தனியாருக்கு சொந்தமான காற்றாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

பழவூா் அருகே தனியாருக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. இந்நிலையில், ஒரு காற்றாலையில் எண்ணெய் அதிக வெப்பமடைந்ததால் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. வள்ளியூா் தீயணைப்பு நிலைய அதிகாரி பிரதீப் குமாா் மற்றும் தீயணைப்புப் படை வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இதுதொடா்பாக பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.