தென்காசியில் நோயாளி மீது தாக்குதல்: அரசு மருத்துவா் உள்பட 4 போ் மீது வழக்கு
தென்காசியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றவா்களைத் தாக்கியதாக அரசு மருத்துவா் உள்பட 4 போ் மீது தென்காசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.










