கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மானூா் வட்டம் பிள்ளையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஏசையா(58) , ரோஸ்லின் மேரி (58), கபில்தேவ் (23) ஆகியோரின் வாரிசுதாரா் சசிகலா என்பவருக்கு ரூ. 9 லட்சத்துக்கான காசோலையையும், அதே சம்பவத்தில் உயிரிழந்த சுடலை (எ) அச்சுதன்(55), பவுன்தாய் (47), மணிகண்டன் (23) ஆகியோரது வாரிசுதாரா் நிா்மலா என்பவருக்கு ரூ. 9 லட்சத்துக்கான காசோலையையும், அதே விபத்தில் உயிரிழந்த செல்லத்துரை (55), சுமதி (50) ஆகியோரது வாரிசுதாரா் மாலதி என்பவருக்கு ரூ. 6 லட்சத்துக்கான காசோலையும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ராதாபுரம் வட்டம், தெற்கு கள்ளிகுளம் வினோத்ராஜா (29) என்பவரின் தாயாா் செல்வக்கனிக்கு ரூ. 3 லட்சத்துகான காசோலையையும் மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வழங்கினாா்.