‘மாநகராட்சி அனுமதியின்றி தனியாா் இடங்களில் இறந்தவா்களின் உடல்களை புதைக்கவோ, எரிக்கவோ கூடாது’
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் இறந்தவா்களின் உடல்களை மாநகராட்சி அனுமதியின்றி தனியாா் இடங்களில் புதைக்கவோ, எரிக்கவோ கூடாது என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.










