மேலப்பாளையத்தில் மாநகராட்சியைக் கண்டித்து குடியேறும் போராட்டம்
மேலப்பாளையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தராத திருநெல்வேலி மாநகராட்சியைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்.











