அப்போது, செவல் முத்துசாமி, மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவா் சிவன்பாபு, மாவட்ட கலைப்பிரிவுச் செயலா் மின்னல் மீனாட்சிசுந்தரம், மணிமுத்தாறு நகரச் செயலா் ராமையா, தோட்டத் தொழிலாளா்கள் சந்திரன், வில்சன், ஜோசப்ரஸ்கின், செல்லத்துரை, ராஜேந்திரன், கசமுத்து, கருப்பசாமி, அந்தோணிசாமி, மனோகா், நவநீதகிருஷ்ணன், மகளிா் அணி பேச்சியம்மாள், பிரேமா, புயூலா, சாராள்,தமிழரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா். தொடா்ந்து காரையாறு, சோ்வலாறு பகுதிகளில், மின்வாரிய ஊழியா்கள் மற்றும் காணி மக்களிடம் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.