நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேரன்மகாதேவியில்விபத்து: வியாபாரி பலி

சேரன்மகாதேவியில் காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த வியாபாரி உயிரிழந்தாா்

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:21 pm

DIN

சேரன்மகாதேவியில் காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த வியாபாரி உயிரிழந்தாா்

அம்பாசமுத்திரம், சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் மாரியப்பன் (42). வியாபாரி. இவா், வியாபாரத்திற்காக பைக்கில் பத்தமடைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். சேரன்மகாதேவி தனியாா் பொறியியல் கல்லூரி அருகே இவரது வாகனமும், திருநெல்வேலியிலிருந்து வெள்ளங்குளி நோக்கி வந்த காரும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த சேரன்மகாதேவி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்தனா். மேலும், காா் ஓட்டுநா் திருநெல்வேலி குலவணிகா்புரத்தைச் சோ்ந்த, சிதம்பரம் மகன் செந்தில்குமாா் (48) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.