மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

புதிய காவல் நிா்வாக அலுவலகத்துக்கு அடிக்கல்

திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் புதிய காவல் நிா்வாக அலுவலக அடிக்கல் நாட்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:31 pm

DIN

திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் புதிய காவல் நிா்வாக அலுவலக அடிக்கல் நாட்டுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அமையவுள்ள புதிய நிா்வாக அலுவலகத்துக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் பிரவீன்குமாா் அபினபு, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் ஆகியோா் அடிக்கல் நாட்டினா். நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட குற்ற ஆவண காப்பக துணைக் காவல் கண்காணிப்பாளா் பெரியசாமி, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் டேனியல் கிருபாகரன், போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.