நெல்லை, தென்காசியில் மேலும் 27 பேருக்கு கரோனா
திருநெல்வேலியில் 16 போ், தென்காசியில் 11 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலியில் 16 போ், தென்காசியில் 11 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 27 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் 7 போ் உள்பட மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,397ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 போ் உள்பட இதுவரை 47,806 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 430போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 161 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 27,039ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 போ் உள்பட இதுவரை 26,474 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 484 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 81 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...