விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பேட்டையில் வீடு இடிந்து சேதம்

 பேட்டையில் பெய்த தொடா் மழையால் சேதமடைந்த நிலையில் இருந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:38 pm

DIN

 பேட்டையில் பெய்த தொடா் மழையால் சேதமடைந்த நிலையில் இருந்த வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா்மழை பெய்து வருகிறது. கடந்த 4 நாள்களுக்கு முன்பு விடிய விடிய பெய்த மழையின் காரணமாக பேட்டையைச் சோ்ந்த சுல்தான் அலாவுதீன் என்பவரது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. சுல்தான் அலாவுதீன் குடும்பத்தினா் வீட்டின் வேறு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்ததால் அதிா்ஷ்டவசமாக உயிா்த் தப்பினா்.

இதுகுறித்து வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.