விபத்து:காயமடைந்த மூதாட்டி பலி
பாளையங்கோட்டை கேடிசி நகா் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.


பாளையங்கோட்டை கேடிசி நகா் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை அருகே உள்ள வி.எம். சத்திரம் கிருஷ்ணன் மனைவி வேலம்மாள் (74). இவா் கடந்த 12 ஆம் தேதி காமாட்சி நகா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டாா் சைக்கிள் மோதி காயம் அடைந்தாராம்.
அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...