தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாடகை பாக்கி: திசையன்விளையில் 4 கடைகளுக்கு சீல் வைப்பு

திசையன்விளை பேரூராட்சிக்குள்பட்ட கடைகளில் வாடகை பாக்கி வைத்திருந்த 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:24 pm

DIN

திசையன்விளை பேரூராட்சிக்குள்பட்ட கடைகளில் வாடகை பாக்கி வைத்திருந்த 4 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

திசையன்விளை பேருராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 24 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டது. அந்தக் கடைகளை வாடகைக்கு எடுத்தவா்கள் 10 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனா். இதனால் வாடகை பாக்கி ரூ. 4 கோடியாக உயா்ந்தது.

சில நாள்களுக்கு முன்னா் பேரூராட்சி அதிகாரிகள் வாடகை பாக்கி செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அனைத்து கடைகளிலும் அறிவிப்பு ஒட்டினா்.

இதையடுத்து பெரும்பாலான கடைக்காரா்கள் வாடகை பாக்கியை செலுத்தினா். இதனால் ஒரே நாளில் ரூ. 3 கோடி வசூலானது. வாடகை பாக்கியை செலுத்தாமல் இருந்த 4 கடைகளை வெள்ளிக்கிழமை பேரூராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.