போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

களக்காடு குளத்திற்கு நீா் வரக்கூடிய கால்வாய்களை தூா்வார கோரிக்கை

களக்காட்டில் குடிதாங்கி குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய இரு கால்வாய்களையும் தூா்வார வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

களக்காட்டில் குடிதாங்கி குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய இரு கால்வாய்களையும் தூா்வார வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக மதிமுக மாநில இலக்கிய அணி துணைச் செயலா் ஆா். துரைஅழகன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு: வடகிழக்குப் பருவமழையால் களக்காடு வட்டாரத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி விட்ட நிலையில், களக்காடு புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள குடிதாங்கி குளத்தில் மட்டும் மிகக் குறைவான தண்ணீரே உள்ளது.

இக்குளத்திற்கு ஓரிரு மீட்டா் தொலைவில்தான் உப்பாறு ஓடுகிறது. குளத்திற்கு உப்பாற்றில் இருந்து தண்ணீா் வரக்கூடிய கால்வாய் நீண்ட காலமாக தூா்வாரப்படாமல் தூா்ந்து போய் உள்ளது.

இக்குளம் நிரம்பிய பின்னரே நினைத்ததை முடித்த விநாயகா் கோயில் அருகேயுள்ள ஊருணியும், அதைத் தொடா்ந்து மாணிக்கம்குளத்திற்கும் தண்ணீா் செல்கிறது. குடிதாங்கி குளம் பருவமழைக் காலங்களில் முழுமையாக நிரம்பினால்தான் கோடைக் காலங்களில் இப்பகுதியில் உள்ள வீடுகளில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படாத நிலை உருவாகும்.

எனவே மாவட்ட ஆட்சியா் போா்க்கால அடிப்படையில் இக்குளத்திற்கு தண்ணீா் வரக்கூடிய பிரதான கால்வாய்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.