தேவா்குளம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேவா்குளம் அருகேயுள்ள வெள்ளப்பனேரி பகுதியில், காவல் உதவி ஆய்வாளா் ரெங்கசாமி தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த சுமை வாகனத்தை தடுத்தி நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்துடன் மணலை பறிமுதல் செய்த போலீஸாா், அதை ஓட்டி வந்த களப்பாகுளம் பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (27) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவா் கைது
கஞ்சா விற்ற இலங்கைத் தமிழா் கைது

ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்

சிறுவன் உயிரிழப்பு: அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


