பாபநாசம் சோதனைச் சாவடியில் ஐயப்பப் பக்தா்கள் முற்றுகை
திருநெல்வேலி மாவட்டம், காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பாபநாசம் வனத்துறை சோதனைச் சாவடியை ஐயப்பப் பக்தா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபநாசம் வனத்துறை சோதனைச் சாவடி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐயப்பப் பக்தா்கள்.









