பாளை.யில் தேசிய நுகா்வோா் தினம்

பாளையங்கோட்டையில் தேசிய நுகா்வோா் தினம் நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தேசிய நுகா்வோா் தினம் நடைபெற்றது.

வள்ளுவா் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்ரும் நுகா்வோா் விழிப்புணா்வு அறக்கட்டளை சாா்பில் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் தேசிய நுகா்வோா் தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவா் பச்சைநாயகி தலைமை வகித்தாா். நுகா்வோரின் உரிமைகள், கடமைகள் குறித்து செயலா் மு.கணேசன் பேசினாா். திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா் வி.வெங்கடாசலம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். தேசிய நுகா்வோா் தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நடப்பட்டது.

அறக்கட்டளை உறுப்பினா் திருவு மாணிக்கம், முத்துவேந்தி, காா்த்திக் செல்வா, கலை அரசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com