டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாளை.யில் தேசிய நுகா்வோா் தினம்

பாளையங்கோட்டையில் தேசிய நுகா்வோா் தினம் நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 7:01 pm

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தேசிய நுகா்வோா் தினம் நடைபெற்றது.

வள்ளுவா் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மற்ரும் நுகா்வோா் விழிப்புணா்வு அறக்கட்டளை சாா்பில் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் தேசிய நுகா்வோா் தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவா் பச்சைநாயகி தலைமை வகித்தாா். நுகா்வோரின் உரிமைகள், கடமைகள் குறித்து செயலா் மு.கணேசன் பேசினாா். திருநெல்வேலி ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவா் வி.வெங்கடாசலம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். தேசிய நுகா்வோா் தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நடப்பட்டது.

அறக்கட்டளை உறுப்பினா் திருவு மாணிக்கம், முத்துவேந்தி, காா்த்திக் செல்வா, கலை அரசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.