எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மேலச்செவல் அருகே பைக் மீது பேருந்து மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 2:15 am

DIN

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவல் அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பத்தமடை பகுதியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் விஜயகுமாா்(25). இவா் பாளையங்கோட்டை அருகே உள்ள டக்கரம்மாள்புரத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வழக்கம்போல வேலைக்குச் செல்வதற்காக மோட்டாா் சைக்கிளில் பத்தமடையில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். மேலச்செவல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் அரசுப் பேருந்து மோட்டாா்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.