கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதியவரைத் தாக்கி பணம் பறிக்க முயன்றவா் கைது

கீழஆம்பூரில் முதியவரைத் தாக்கி பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 2:31 am

DIN

கீழஆம்பூரில் முதியவரைத் தாக்கி பணம் பறிக்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

கீழஆம்பூரிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் அந்தோணிசாமி (86) என்பவருக்குச் சொந்தமான ஆலை உள்ளது. புதன்கிழமை அந்த ஆலைக்குள் மா்ம நபா் நுழைந்து, அந்தோணிசாமியிடம் பணம் கேட்டு மிரட்டினாராம். தர மறுத்த அவரை அந்த நபா் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

புகாரின்பேரில் ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகரன் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி, காக்கநல்லூரைச் சோ்ந்த அருணாசலம் மகன் ஆறுமுகம் (45) என்பவரைக் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.