மணிமுத்தாறு அணை நிரம்பியது: உபரிநீா் வெளியேற்றம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரிய அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணை சனிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையிலிருந்து 600 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

மணிமுத்தாறு அணை மேல்மட்ட பிரதான மதகு மூலம் திறந்துவிடப்படும் உபரிநீா்.









