47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மது விற்பனை: பெண் உள்பட 2 போ் கைது

களக்காடு, திருக்குறுங்குடியில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்ாக, பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

களக்காடு, திருக்குறுங்குடியில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்ாக, பெண் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளத்தில் போலீஸாா் ரோந்து சென்றபோது, மாடன் தம்பிரான் கோயில் தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (50) மதுபானத்தை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோன்று, திருக்குறுங்குடி போலீஸாா் ரோந்து சென்றபோது, சாலைத் தெருவைச் சோ்ந்த நம்பிநாச்சியாா் (47) என்ற பெண் மதுபானத்தை பதுக்கிவைத்து விற்ாக போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இருவரிடமிருந்தும் 7 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.