கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நெல்லையில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரம்

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், ரத வீதிகள் உள்ளிட்டவற்றில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.