நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேயிலைத் தோட்டங்களில் நாம் தமிழா் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதியில் தேயிலைத் தொழிலாளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து பகுதியில் தேயிலைத் தொழிலாளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

இத்தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் மோ.செண்பகவள்ளி, மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய தேயிலைத் தோட்டப் பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

மாஞ்சோலை சி.எஸ்.ஐ. தேவாலய குரு கிட்சனிடம் ஆசி பெற்றாா். தேயிலைத் தொழிலாளா்களின் வாழ்வாதரம் மேம்பட நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தாா்.

அப்போது, கட்சியின் தொகுதிச் செயலா் செல்வம், பொருளாளா் சாா்லஸ், மணிமுத்தாறு பேரூராட்சிச் செயலா் ஜான்பிரேம் குமாா், இளைஞா் பாசறைச் செயலா் சுதாகா், மோகன்ராஜ், மாஞ்சோலை தோட்டப் பகுதி பொறுப்பாளா்கள் ராமா், செல்வி, கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.