கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் மு.அப்துல்வஹாப் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:36 pm

DIN

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் மு.அப்துல்வஹாப் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா், மேலப்பாளையம், சேவியா்காலனி, என்.ஜி.ஓ. காலனி, தெற்கு கடைவீதி பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் அருகே கிறிஸ்தவா்களிடம் வாக்குசேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்ததும் குடும்பஅட்டைதாரா்களுக்கு கரோனா உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம் உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எனவே, திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றாா். அவருடன், முகம்மதுஅலி, தொமுச தா்மன் உள்பட பலா் உடன்சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.