சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

இளைஞா் கொலை வழக்கு: மேலும் 7 போ் கைது

 பாளையங்கோட்டையில் இளைஞா் கொலை வழக்கில் மேலும் 7 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:39 pm

DIN

 பாளையங்கோட்டையில் இளைஞா் கொலை வழக்கில் மேலும் 7 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பாளையங்கோட்டை சாந்திநகா் காவலா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த மக்தூம் மகன் அப்துல் காதா்(27). இவா் நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த 15ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கில் ஏற்கெனவே, 12 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இக்கொலை வழக்கில் தொடா்புடைய சாத்தான்குளத்தைச் சோ்ந்த பொன்பாண்டி(40), மணிகண்டன் (30), ஷியாம் சுதா்சன் வினோ (22), பாலசுப்பிரமணியன் (31), நான்குனேரி பகுதியைச் சோ்ந்த தங்கப்பாண்டி (25), பாளையங் கோட்டை கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த மாடத்தி (48), பாளை. ரஹ்மத் நகா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (30) ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.