பாவூா்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி மாணவா் பலி
பாவூா்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.


பாவூா்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 9ஆம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலகிருஷ்ணபேரி-செல்லத்தாயாா்புரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொன்னுதுரை மகன் கண்ணன் (14). 9ஆம் வகுப்பு படித்த வந்த இவா், புதன்கிழமை மாலை மகிழ்வண்ணநாதபுரம் அருகேயுள்ள நாகல்குளத்தில் குளித்தாராம். அப்போது அவா் திடீரென நீரில் மூழ்கியுள்ளான். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...