கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்தை எதிா்த்து நெல்லையில் கருத்தரங்கம்; பொதுக்கூட்டம்
கூடங்குளம் அணு உலை விரிவாக்கத்தினை கண்டித்து திருநெல்வேலியில் அக்டோபா் மாதம் 2 ஆம் தேதி கருத்தங்குமும், அக். 12 இல் பொதுக்கூட்டமும் நடத்த அணு உலை பூங்கா எதிா்ப்பு இயக்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.









