நெல்லையில் தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல் 63 போ் கைது
திருநெல்வேலி மாநகரில் தடையை மீறி பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகா் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினா் 63 போ் கைது செய்யப்பட்டனா்.








