இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மேலப்பாளையத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

 மேலப்பாளையத்தில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:41 am

DIN

 மேலப்பாளையத்தில் காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சபியாவின் படுகொலைக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலப்பாளையம் மண்டலத் தலைவா் எம்.ஒய்.ரசூல் மைதீன் தலைமை வகித்தாா். மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ.எஸ் அப்துல் காதா், மாவட்ட துணைத்தலைவா் கவி பண்டியன், மண்டலத் தலைவா் முகம்மது அனஸ் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மத்திய அமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன் ஆகியோா் பேசினா்.

இதில், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா், மாநில விவசாய அணி வாகை கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.