பத்தமடையில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை தீா்க்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பத்தமடை பேரூராட்சி பெருமாள் கோயில் தெரு பகுதியில் கடந்த சில நாள்களாக சீரான குடிநீா் விநியோகம் இல்லை என புகாா் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி பிரதான சாலையில் வியாழக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து போலீஸாா் அங்கு சென்று அவா்களிடம் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், குடிநீா் பிரச்னையை தீா்க்குமாறு பேரூராட்சி அதிகாரிகளை தொடா்பு கொண்டு போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா். தொடா்ந்து குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை பிரதமா் மோடி நாகா்கோவில் வருகை! - பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

