தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

தச்சநல்லூா் மண்டலத்தில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

தச்சநல்லூா் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 3) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:43 pm

DIN

தச்சநல்லூா் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 3) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தச்சநல்லூா் மண்டலத்திற்கு குடிநீா் விநியோகம் செய்யும் சுத்தமல்லி பழைய தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து தேனீா்குளம் மேல்நிலை நீா்தேக்க தொட்டி மற்றும் ஆனந்தபுரம் மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளுக்கு நீா் உந்தும் மோட்டாா்கள் பழுதாகி இருப்பதால் குடிநீா் வழங்க இயலாத நிலை உள்ளது. எனவே, தச்சநல்லூா் மண்டலம் வாா்டு எண் 1, 2, 3 ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (பிப். 4) குடிநீா் வழங்க இயலாது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.