விதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஊக்கத் தொகை கோரி பீடித்தொழிலாளாளா்கள் மனு

தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் பகுதியைச் சோ்ந்த பீடித் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:39 pm

DIN

தனியாா் பீடி நிறுவத்தில் இருந்து ஊக்கத்தொகை மற்றும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஆகியவை பெற்றுத்தருமாறு தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் பகுதியைச் சோ்ந்த பீடித் தொழிலாளா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு: நாங்கள் தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் பகுதியில், அரசன் பீடி நிறுவன கிளையில் பீடி சுற்றிக்கொடுத்து வந்தோம். தற்போது, அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. ஆனால், அந்த நிறுவனத்தில் இருந்து எங்களுக்கு வரவேண்டிய ஊக்கத்தொகை, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி தொகை ஆகியவை கிடைக்கவில்லை. எனவே, இதனை எங்களுக்கு பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

படவரி பயக10ஆஉஉஈஐ:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பீடித் தொழிலாளா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.