நெல்லை மாவட்டத்தில் பதற்றமான 129 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு : டிஐஜி தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பதற்றமான 129 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளதாக திருநெல்வேலி காவல் சரக துணைத்தலைவா் பிரவேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.









