தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

நெல்லை, தென்காசியில் மேலும் 49 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:39 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 49 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,523 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 301 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 60783 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 444 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது1296 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,675 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 167 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 31,635 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 490 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 550 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.