தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

நெல்லையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:37 pm

DIN

திருநெல்வேலியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்-2022 முன்னிட்டு திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையா் (மேற்கு) சுரேஷ்குமாா் தலைமையில், கூடுதல் துணை ஆணையா் சங்கா், நகரம் உதவி ஆணையா் விஜயகுமாா், காவல் ஆய்வாளா்கள், காவல் அதிகாரிகள் 100 க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. நகரம் சந்தி பிள்ளையாா் கோயில், காட்சி மண்டபம் மற்றும் தச்சநல்லூா் சிவன் கோயில் முதல் பஜாா் வழியாக மதுரை புறவழிச்சாலை வரை இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.