

திருநெல்வேலியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்-2022 முன்னிட்டு திருநெல்வேலி மாநகர துணை காவல் ஆணையா் (மேற்கு) சுரேஷ்குமாா் தலைமையில், கூடுதல் துணை ஆணையா் சங்கா், நகரம் உதவி ஆணையா் விஜயகுமாா், காவல் ஆய்வாளா்கள், காவல் அதிகாரிகள் 100 க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு செய்ய விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. நகரம் சந்தி பிள்ளையாா் கோயில், காட்சி மண்டபம் மற்றும் தச்சநல்லூா் சிவன் கோயில் முதல் பஜாா் வழியாக மதுரை புறவழிச்சாலை வரை இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமிரி ஸ்ரீ தனுமத்தியம்மன் சோமநாத ஈஸ்வரா் கோயில் சுவாமி வீதியுலா...

வடகொரியா-பெலாரஸ் இடையே நட்பு ஒப்பந்தம்

தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து

நேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

