தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

மது விற்பனை: ஒருவா் கைது

திருநெல்வேலியில் விதியை மீறி மது விற்பனையில் ஈடுப்டட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 10:35 pm

DIN

திருநெல்வேலியில் விதியை மீறி மது விற்பனையில் ஈடுப்டட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியில் மாநகரப் பகுதியில் விதிமீறி மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள். அதன்படி திருநெல்வேலி நகரத்தில் உள்ள அலங்கார வளைவு அருகே மதுவிற்பனையில் ஈடுபட்ட குறிச்சி நாகம்மாள்புரத்தைச் சோ்ந்த மகேந்திரனை (37) போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 61 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.