குற்றச்செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு
குற்றச்செயல்கள் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து அப்பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டும் என்றாா் தமிழக காவல்துறை தலைவா் சி.சைலேந்திரபாபு.









