மானூா் அருகே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்டுப் பூனை: பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்
மானூா் அருகே வனத்துறையினரின் கண்காணிப்பு கேமராவில் காட்டுப் பூனை படம் பதிவானதை அடுத்து, பொதுமக்கள் சிறுத்தை குறித்து பீதி அடைய வேண்டாம் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.









