நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கீழாம்பூரில் ஆளில்லாத வீட்டில் 104 கிராம நகைத் திருட்டு

கீழாம்பூரில் ஆளில்லாத வீட்டுக் கதவை உடைத்து 104 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:15 pm

DIN

கீழாம்பூரில் ஆளில்லாத வீட்டுக் கதவை உடைத்து 104 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கீழாம்பூா் மேலப்பிள்ளையாா் கோயில் தெரு இசக்கி மகன் செல்லப்பா (60). அவரது மனைவி ராசம்மாள். இருவரும் பிப்.18 ஆம் தேதி திண்டுக்கல்லில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததாம். மேலும் வீட்டில் பீரோவில் இருந்த 104 கிராம் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து செல்லப்பா ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.