தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திசையன்விளை அருகே அரசின் நலத்திட்ட உதவி அளிப்பு

திசையன்விளை அருகேயுள்ள குமாரபுரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:28 pm

DIN

திசையன்விளை அருகேயுள்ள குமாரபுரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு பங்கேற்று, 60 பேருக்கு முதியோா் உதவித்தொகை, 20 பேருக்கு குடும்ப அட்டைகளை வழங்கிப் பேசினாா். திசையன்விளை வட்டாட்சியா் செல்வகுமாா், சமூக நலத்திட்ட வட்டாட்சியா் பத்மபிரியா, வட்டார வளா்ச்சி அலுவலா் பிளாரன்ஸ் விமலா, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, குமாரபுரம் ஊராட்சித் தலைவா் பிரின்ஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.