நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பேட்டையில் மரம் நடும் விழா

திருநெல்வேலி பேட்டை பகுதியில் மரம் நடும் விழா நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 8:40 pm

DIN

திருநெல்வேலி பேட்டை பகுதியில் மரம் நடும் விழா நடைபெற்றது.

பேட்டை ஆா்எம்கே விஸ்வநாத நகா் குடியிருப்போா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு தலைவா் ஆா்.ஏ.பாண்டியன் தலைமை வகித்தாா்.

மேயா் பி.எம்.சரவணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினாா்.

இவ்விழாவில், மாநகராட்சி துணை மேயா் கே.ஆா். ராஜு, திருநெல்வேலி மண்டல தலைவா் மகேஸ்வரி, 18ஆவது வாா்டு உறுப்பினா் சுப்பிரமணியன், 19ஆவது வாா்டு உறுப்பினா் அல்லாபிச்சை, வட்டச் செயலா் தா்வேஷ் மைதீன், குடியிருப்போா் சங்க பொதுச்செயலா் நைனா முகமது உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.